ஆயுதங்களை உதறிய பயங்கரவாதிகள் உள்ளூர் வளர்ச்சிக்கு பாடுபடுகிறார்கள்.
அசாமில் ஆயுதங்களை துக்கி எறிந்துவிட்டு அமைதி வழிக்கு திரும்பியுள்ள போடோ பயங்கரவாதிகள் தங்கள் பகுதிகளுக்கான வளர்ச்சி திட்டங்களை அரசு- தனியார் துறை உதவியுடன் செயல்படுத்தி வருகிறார்கள்.
ஒரு காலத்தில் அசாமையே பயங்கரவாதத்தால் கிடுகிடுக்க வைத்தவர்கள் 2003 இல் அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையின் அடிப்படையில் ஆயுதங்களை விட்ட பின் அதில் இருந்த பலர் தற்போது தன்னாட்சி அதிகார்ம பெற்ற போடோலாண்ட் பிராந்திய கவுன்சிலின் (பி.டி.சி.) உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிர்வாகத்தின் கீழ் உள்ள பல பகுதிகளில் பள்ளிகள், மின்சார வசதி, தொழிற்சாலைகள் போன்ற வசதிகள் இல்லை. ஆகவே இதற்காக தனியார் துறையுடன் கை கோர்த்து அரசு- தனியார் முதலீட்டில் திட்டங்களை செயல்படுத்த ஈடுபட்டுள்ளனர்.....
மேலும் விரிவான செய்தியை தினமலர் 15-1-2008, 9 ஆம் பக்கத்தில் காண்க
செவ்வாய், ஜனவரி 15, 2008
நல்ல சேதி 15-1-2008
பதித்தவர்
திவாண்ணா
இந்த நேரத்தில்
செவ்வாய், ஜனவரி 15, 2008
2
விமர்சன ம்/ங்கள்
குறிச்சொற்கள் செய்தித்தாளில் இன்றைய நல்ல சேதி
Subscribe to:
Posts (Atom)