பிறர் சமர்ப்பணம்

ஹெல்மெட் போடலையா கட்டு அபராதத்தை' னுதானே கேட்டிருக்கிறோம்...ஆனால்
குஜராத் மாநில போக்குவரத்து காவல்துறையினர் ஒரு நூதனமான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.......

31-12-2007

டிசம்பர் 31.2007
பிரதமர் மன்மோகன் சிங் மூன்று வருடங்களாக "லீவு" எடுக்காமல் வேலை செய்து வருகிறார் என தினமலர் சொல்லுகிறது. மத்திய அரசு விடுமுறை தினங்களில் கூட அவர் உழைக்கிறார். இவரைப் போல எந்த பிரதமரும் நள்ளிரவு வரை பனியாற்றியது இல்லை என்றும் மேலும் தெரிவிக்கிறது.

இன்றைய நல்ல சேஇ இதுதான்

இன்றைய நல்ல சேதி, கஷ்டப்பட்டு ஒரு வழியாக இந்த வலைப்பூவின் கட்டமைப்பை 90% சரி செய்துவிட்டேன் என்பதுதான்!
இனி தினசரி நல்ல சேதிகள் தொடரும்.