31-12-2007

டிசம்பர் 31.2007
பிரதமர் மன்மோகன் சிங் மூன்று வருடங்களாக "லீவு" எடுக்காமல் வேலை செய்து வருகிறார் என தினமலர் சொல்லுகிறது. மத்திய அரசு விடுமுறை தினங்களில் கூட அவர் உழைக்கிறார். இவரைப் போல எந்த பிரதமரும் நள்ளிரவு வரை பனியாற்றியது இல்லை என்றும் மேலும் தெரிவிக்கிறது.

0 மறுமொழிகள்: