செய்தித்தாளில் இன்றைய நல்ல சேதி!

செய்தித்தாளில் இன்றைய நல்ல சேதி!
இந்திய ரயில்வேயில் பயணம் செய்ய சீட்டு முன்பதிவு 2 மாதங்களுக்கு முன் செய்ய முடிகிறது. ஆனால் ஏதும் காரணமாக அதை இரத்து செய்ய வேண்டுமானால் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் சிக்கலாக இருந்தன. இவற்றை எளிமையாக்கி ஐந்து நாட்களில் பயணச்சீட்டு பதிவு எய்த இடத்தில் பணத்தை திருப்பி பெற்றிக்கொள்ள ரயில்வே துறை நடைமுறைகளை மாற்றி உள்ளது.
இப்படி தினமலரில் (புதுவை பதிப்பு) 2 ஆம் பக்க செய்தி தெரிவிக்கிறது.
வேறு நல்ல செய்தி ஏதும் காணோம்!

0 மறுமொழிகள்: