நல்ல சேதி 10-1-2008

டில்லி மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஐ.நா கவுரவம் தினமலர் பக்கம் 4 10-1-2008

இது ஐ நா வின் பசுமை பாதுகாப்பு பட்டியலில் இடம் பெற்று உள்ளது.
சுற்றுச்சூழலை பாதிக்காமல் பசுமை பாதுகாப்புக்கு பெரிதும் உதவும் திட்டங்கள் பட்டியலை ஐ நா தயாரித்துள்ளது. அதில் டில்லி மெட்ரோ ரயில் திட்டம் முன்னணி இடத்தை பிடித்துள்ளது. மெட்ரோ ரயிலின் தொழில்நுட்பங்கள் சிறப்பாக உள்ளதால் கரியமில வாயு கட்டுப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு முறை பிரேக் போடும்போதும் கரியமில வாயு அதிகமாக வெளியாவாதை தடுக்க டில்லி மெட்ரோ ரயில்களில் ரீஜெனரேட்டிங் டெக்னாலஜி பயன்படுகிறது. இத்தைகைய திட்டங்களுக்கு ஐநா ஊக்கம் தருகிறது. இந்த வகையில் மெட்ரோ ஆண்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய் வெகுமதியை பெருகிறது.
---------------------
ப்ரேக் போடும்போது கரியமில வாயு அதிகம் வெளிப்படுகிறதா? அப்படித்தான் செய்தி. ஆனால் ப்ரேக் போடும்போது மின்சாரம் உற்பத்தி ஆகிறது என்றே நினைக்கிறேன்.

0 மறுமொழிகள்: