நல்ல சேதி 9-1-2008

தினமலர் பக்கம் 8, தேதி 9-1-2008 சொல்கிறார்கள்

சென்னை பல்கலையில் புவி அமைப்பியல் முதுகலை படித்து ஸ்காட்லாந்து நாட்டில் வேலை கிடைத்திருக்கும்
ஜீவன்:
நகைக்கடையில் வேலை பார்க்கும் அப்பா. தனியார் கம்பனியில் அண்ணன் என சாதாரண குடும்பம். கிராம நகராட்சி பள்ளிகளில் படித்தார். சுனாமி தாக்குதலுக்குப்பின் இந்திய கடலோரங்களில் ஏற்பட்ட மாறுதல்களை ஆராய்ச்சி செய்த குழுவில் வேலை பார்த்தார். அப்போது புவி அமைப்பு சம்பந்தமான பல விஷயங்களை "பிராக்டிகலாக" தெரிந்து கொண்டார். இவர் ஜியாலஜி படித்தபோது பலர் கிண்டல் செய்தார்கள்- வேலை எங்கே கிடைக்கப்போகிறது என்று. ஆனாலும் சோர்ந்து போகாமல் படித்து பட்டம் பெற்றார். இபோது ஸ்காட்லாந்து நாட்டில் கடலில் எண்ணை வளம் கிடைக்கிறதா என ஆய்வு செய்யும் வேலை கிடைத்துள்ளது.

0 மறுமொழிகள்: