நல்ல தொடுப்பு

இந்தக் கால இளைஞர் சமூகத்திற்கு எதையாவது வித்தியாசமாகச் செய்யாவிட்டால் தூக்கமே வராது போலிருக்கிறது. சதா அனுதினமும் எதாவதொரு தேடலுடன்தான் தங்களுடைய வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். பணம் பண்ணுவது என்று மட்டும் இவர்கள் தங்களுடைய வாழ்க்கையைக் குறுக்கிக் கொள்வதில்லை. கைக்காசைச் செலவழித்தாவது தங்களுடைய தேடலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வயது 35 நெருங்கினாலும் பாலாஜி இன்னும் இளைஞராகவே வலம் வருகிறார். இவருடைய சாதனைகளும் யாரும் தொட்டிராத தளத்தில் இளமையாகவே வலம் வருகின்றன.

யார் இந்த பாலாஜி? 'ஜி' என்று அனைவராலும் மதிப்புடன் அழைக்கப்படும் ஓவியர் மற்றும் ஓவியத் துறை சார்ந்த பல்துறை வித்தகர். திண்டுக்கல்லைப் பூர்வீகமாகக் கொண்ட பாலாஜி என்னும் 'ஜி' தற்போது TVS நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

நாம் அன்றாடம் பயன்படுத்திவிட்டு உபயோகமில்லை எனக் கருதித் தூக்கி எறியும் கோழியிறகு, களிமண், துணி, பஞ்சு, சாக்பீஸ் துண்டுகள், குட்டைப் பென்சில்கள், மரக்கிளைகள் போன்ற கழிவுப் பொருட்களிலிருந்து கலைப் பொருட்களை உருவாக்குகிறார்...........

மேலும் படிக்க http://www.aaraamthinai.com/samugam/oorvalam/Jan08/01oorvalam405.asp

0 மறுமொழிகள்: