நல்ல சேதி -4 06-02-2008

காப்பி அடிக்கும் மாணவர்களை திருத்த தண்டிப்பதைவிட அவர்களுடைய அம்மாவை அழைத்து அவர்கள் மூலமாக திருத்தும் பணியை மத்திய பிரதேச பல்கலை நூதன திட்டம் வகுத்து உள்ளது.
வட மாநிலங்களில் காப்பி அடிப்பது தொழிலாகவே நடை பெறுகிறது. இதில் பிடிபட்ட மாணவர்களின் அம்மாக்களை பல்கலை ஒரு கூட்டத்துக்கு அழைத்து உள்ளது. அம்மாக்கள் தம் பிள்ளைகள் காப்பி அடிக்க மாட்டார்கள் என உறுதி மொழி தருவர். இதையும் மீறி காப்பி அடித்து பிடிபட்டால் அந்த மாணவர்கள் தண்டிக்கப்படுவர்.
துணை வேந்தர் போபால் சிங்க் தான் உஜ்ஜயினியில் கலெக்டராக இருந்த போது இதை நடை முறை படுத்தியதாகவும் அது நல்ல பலனை அளித்ததாகவும் கூறினார்.

தினமலர் புதுவை 06-02-2008 பக்கம் 5

0 மறுமொழிகள்: